பிரித்தானியா பிரதமருக்கு புலம்பெயர் இளைஞர்கள் அவரச மனு கையளிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னாள் போராளிகளுக்கும் அரசியல்கைதிகளுக்கும் புனர்வாழ்வு என்ற பெயரில் விச ஊசி ஏற்றியமை தொடர்பாகவும்  மர்மமான சாவுபற்றியும் ஒரு நீதியான சர்வதேச விசாரணை உடனடியாக நடாத்தப்பட வேண்டும் எனவும் ,அரசமாற்றம் எவ்வித மாற்றத்தை தழிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்பதையும் சிங்கள அரசாங்கமானது தொடர்ச்சியாக தழிழ் இன அழிப்பை நாடாத்திக்கொண்டுதான் இருக்கிறது அதை சர்வதேச சழூகம் பாரா முகமாக தொடர்ச்சியாக இருக்காமல் பிரித்தானியாவின் அதிகாரம் உள்ளவர்களில் ஒருவராகிய திரேசா மே ஆகிய நீங்கள் தழிழ் மக்களின் ஆறாத்துயரை … Continue reading பிரித்தானியா பிரதமருக்கு புலம்பெயர் இளைஞர்கள் அவரச மனு கையளிப்பு